“தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்த மத்திய, மாநில...
“தமிழ்நாட்டின் குலசேகரப்பட்டினத்தில் நிலம் கையகப்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒப்புதல் அளித்துள்ளதில் மிகவும் மகிழ்ச்சி;
அங்கு மிக விரைவில் நாட்டின் இரண்டாவது ஏவுதளத்தை அமைக்க முடியும்”
- முன்னாள் இஸ்ரோ தலைவர் சிவன்