Posts

Showing posts from April, 2022

பிரபல ஓட்டல் கேசரியில் வண்டு: பெரவள்ளூரில் பரபரப்பு

Image
பெரம்பூர்: பெரவள்ளூரில் பிரபல ஓட்டலில் வழங்கப்பட்ட கேசரியில் வண்டு இருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை திருமங்கலம் அண்ணா தெருவை சேர்ந்தவர் தசரதராமன் (29). இவர் எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார். இவர் தனது நண்பர்கள் 8 பேருடன் பெரவள்ளூர் சிவஇளங்கோ சாலையில் உள்ள பிரபல தனியார் ஓட்டலில் சாப்பிட்டுள்ளார். சாப்பிட்டு முடித்தவுடன் தசரதராமன் கேசரி ஆர்டர் செய்துள்ளார். அதை ஊழியர் கொண்டு வந்து கொடுத்தபோது அதில் வண்டு இருந்தது பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து ஓட்டல் நிர்வாகத்திடம் கேட்டபோது அவர்கள் முறையான பதில் கூறவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து பெரவள்ளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ‘உணவு... விரிவாக படிக்க >>

மின்னணு வாக்கு இயந்திரத்தை தவறாக பயன்படுத்த முடியாது: தேர்தல் கமிஷனர்

Image
விரிவாக படிக்க >>

காதலிக்க மறுத்த ‛இன்ஸ்டா’ தோழி படுகொலை.. வாலிபருக்கு தூக்கு தண்டனை... ஆந்திரா நீதிமன்றம் பரபர தீர்ப்பு

Image
Hyderabad oi-Nantha Kumar R By Nantha Kumar R Updated: Friday, April 29, 2022, 20:49 [IST] ஐதராபாத்: ஆந்திராவில் காதலிக்க மறுத்த இன்ஸ்டாவில் தோழியான கல்லூரி மாணவியை கத்தியால் 9 இடங்களில் குத்தி கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திராவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் எட்டரை மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் ரம்யா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். குண்டூரை சேர்ந்தவர் சசிகிருஷ்ணா. இந்த சசிகிருஷ்ணா இன்ஸ்டா... விரிவாக படிக்க >>

சனி பெயர்ச்சி... எந்த ராசிக்கார அரசியல்வாதிகளை சனி பாடாய் படுத்தப்போகிறார் தெரியுமா?

Image
News oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Friday, April 29, 2022, 16:08 [IST] சென்னை: சனிபகவான் நீதிமான் என்பதால் அவர் சோதனைதான்... விரிவாக படிக்க >>

சமந்தாவின் சொத்து விவரம்… ஜீவனாம்சம் கேட்காததற்கு இதுதான் காரணம் ?

Image
விரிவாக படிக்க >>

தமிழ்நாட்டில் புதிதாக 73 பேருக்கு கரோனா

Image
விரிவாக படிக்க >>

Redmi Note 11T, Redmi Note 11T Pro Charging Specifications Tipped via 3C Certification Listing

Image
Redmi Note 11T series is in the works and may launch soon, if recent leaks are any indication. New Xiaomi smartphones with model numbers 22041216C and 22041216UC have allegedly appeared on China Compulsory Certification (3C) website. These handsets are now thought to be Redmi Note 11T and Redmi Note 11T Pro. Previously, it was rumoured that these model numbers were part of the Redmi Note 12 Pro series. The 3C website listing suggests the maximum charging speed of the upcoming smartphones. Both the devices are listed with 5G connectivity as well. The listing of two unannounced Xiaomi smartphones on the 3C certification site was spotted by known Chinese tipster Whylab. The handset that appeared with model number 22041216C is believed to be Redmi Note 11T, while model number 22041216UC is said to be associated with Redmi Note 11T Pro. The Redmi 22041216C is listed with a 4,980mAh battery and support for 67W fast charging, while, the listing of the Redmi 22041216UC shows a 4,300mAh batter

மே 1 முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய முறை அமல்| Ration card latest news| Ration shop news

Image
மே 1 முதல் ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்க புதிய முறை அமல்| Ration card latest news| Ration shop news

பெட்ரோல், டீசல் விலை 21ஆவது நாளாக இன்றும் (ஏப்ரல் 27-2022) மாற்றம் இல்லை

Image
சர்வதேச சந்தையில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன. இந்நிலையில், வரலாறு காணாத உச்சமாக டீசல் ரூ.100 கடந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதேபோல பெட்ரோல் விலையும் 110 ரூபாயை கடந்து விற்பனையாகிறது. எரிபொருட்களின் விலை அதிகரித்து வருவதால், அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வருகிறது. இந்நிலையில், ஏப்ரல் 6ஆம் தேதி (புதன் கிழமை) பெட்ரோல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து, சென்னையில் 110.85 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 76 காசுகள் அதிகரித்து 100.94 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து 21வது நாளாக இன்று பெட்ரோல், டீசல் விலையில்... விரிவாக படிக்க >>

பூமியை நெருங்கும் சிறுகோள்: பாதிப்பை ஏற்படுத்துமா? கண்காணிக்கும் நாசா

Image
நாம் வாழும் பூமி கிரகமானது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உயிரினங்களை வளர்த்திருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் பேரழிவு நிகழ்வுகளையும் பூமித்தாய் எதிர்கொண்டிருக்கிறாள். பூமியை பல்வேறு சிறுகோள்கள் அவ்வப்போது தாக்கிவந்தாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய ஒரு சிறுகோள் ஒரே அடியில் கிரகத்தில் உள்ள பெரும்பாலான உயிரினங்களை அழித்துவிட்டது.  அந்த சிறுகோள் மோதலானது டைனோசர்கள் உட்பட பல உயிரினங்களை பூண்டோடு ஒழித்துவிட்டது. அந்த மாபெரும் அழிவுக்கு பிறகுதான் உலகில் பாலூட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்தது. மேலும் படிக்க | நடனமாடும் விண்மீன் திரள்கள்; நாசாவின் புகைப்படம் வைரல் டைனோசர்களை அழித்த... விரிவாக படிக்க >>

அடிதூள்...இன்று முதல் அமலுக்கு வரும் 10 முக்கிய அறிவிப்புகள்.. சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி

Image
அடிதூள்...இன்று முதல் அமலுக்கு வரும் 10 முக்கிய அறிவிப்புகள்.. சற்றுமுன் வெளியான முக்கிய செய்தி

27-4-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

Image
27-4-2022 Today Rasi Palan in Tamil /இன்றைய ராசி பலன்/ Indraya Rasi palan/ rasipalan in today

கோவையில் பூங்கா பராமரிப்பாளர், எலக்ட்ரீசியன் அலட்சியம்- பறிபோன சிறுவன் உயிர்

Image
கோவை வடவள்ளி தொண்டாமுத்தூர் சாலையில் அமைந்துள்ள ஸ்ரீதக்ஷா சன்ஸ்ரே குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்கள் பிரதீஷ் சுகன்யா தம்பதி. இவர்களது மகன் லக்ஷ்ன் அங்குள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார். இந்த குடியிருப்புக்குள் சிறுவர்கள் விளையாடகூடிய விளையாட்டு பூங்கா ஒன்று உள்ளது. இதில் ஞாயிற்றுக்கிழமை நிறைய குழந்தைகள் விளையாடிக்கொண்டிருந்தனர். பூங்காவில் மின் விளக்குகள் பதிக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு பணியாற்றும் பூங்கா பராமரிப்பாளர் மின் ஓயரை வெளியே எடுத்துவிட்டு அதனை பூமிக்கடியில் பதிக்காமல் அப்படியே விட்டு சென்றுள்ளார். மாலை வேளையில் பூங்காவுக்கு வந்த சிறுவன் விளையாடிக் கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக மின்சார ஒயரின்மீது விழுந்துள்ளார். இதில் மின்சாரம் தாக்கி... விரிவாக படிக்க >>

கோடைக்காலத்தில் அடிக்கடி ஒற்றை தலைவலி ஏற்படுகிறதா? இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க..

Image
ஒற்றைத் தலைவலி என்பது ஒரு பொதுவான நரம்பியல் பிரச்சனையாகும்; பொதுவாக ஏற்படும் தலைவலியின் ஒரு வகையாகும். மதிப்பீடுகளின்படி, ஒற்றைத் தலைவலியின் பொதுவான பாதிப்பானது 15% - 25% க்கு இடையில் உள்ளது, குறிப்பாக பெண்களுக்கு இவ்வகை தலைவலி அதிகம் ஏற்படுகிறது. சுமார் 4 மணி முதல் 72 மணி வரை நீடிக்கும் இந்த ஒற்றை தலைவலியின் போது நோயாளிகள் குமட்டல், வாந்தி, லைட் சென்சிடிவ் மற்றும் சவுண்ட் சென்சிடிவ் ஆகியவற்றாலும் பாதிக்கப்படுகின்றனர். க்ளோபல் டிசீஸ் பர்டன் (Global disease burden) ஆய்வின்படி, ஒற்றைத் தலைவலி உலகில் மூன்றாவது பொதுவான உடல்நலப் பிரச்சினையாகும். தூக்கமின்மை, சரியாக உணவு உண்ணாமல் இருப்பது, அதிகப்படியான உடற்பயிற்சி, உணர்ச்சிகளால் ஏற்படும் மன அழுத்தம், பிரகாசமான விளக்குகள், உரத்த ஒலிகள், குறிப்பிட்ட வாசனை, ஹார்மோன்... விரிவாக படிக்க >>

“உயர்கல்வியில், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு...

“உயர்கல்வியில், மாநில அரசை மதிக்காமல் ஆளுநர் செயல்படும் போக்கு தலைதூக்கி இருக்கிறது" - முதலமைச்சர் ஸ்டாலின்

துணைவேந்தர்கள் தமிழக அரசே நியமிக்கும் மசோதாமாநில பல்கலைக்கழக...

துணைவேந்தர்கள் தமிழக அரசே நியமிக்கும் மசோதா மாநில பல்கலைக்கழக துணைவேந்தர்கள் தமிழக அரசே நியமிக்கும் மசோதா - உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தாக்கல் செய்தார்

🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

Image
🔴 புதிய ஆபத்து மே 1 முதல் முழு ஊரடங்கு! பஸ் கடைகள் பள்ளி கல்லூரி | Tamilnadu lockdown news today

RCB vs SRH: யான்சென், நடராஜன் அபார பவுலிங்..! ஆர்சிபியை வெறும் 68 ரன்களுக்கு சுருட்டிய சன்ரைசர்ஸ்

Image
ஐபிஎல் 15வது சீசனில் மும்பை ப்ரபோர்ன் மைதானத்தில் இன்று நடந்துவரும் போட்டியில் ஆர்சிபி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கேப்டன் கேன் வில்லியம்சன் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி: அபிஷேக் ஷர்மா, கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராகுல் திரிபாதி, எய்டன் மார்க்ரம், நிகோலஸ் பூரன், ஷஷான்க் சிங், ஜெகதீசா சுஜித், மார்கோ யான்சென், புவனேஷ்வர் குமார், உம்ரான் மாலிக், டி.நடராஜன். ஆர்சிபி அணி: அனுஜ் ராவத், ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, க்ளென் மேக்ஸ்வெல், சுயாஷ் பிரபுதேசாய், ஷபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக், ஹர்ஷல் படேல், வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ். முதலில் பேட்டிங் ஆடிய ஆர்சிபி அணியின் தொடக்க வீரர்களான ஃபாஃப்... விரிவாக படிக்க >>

"வெட்டி தள்ளுங்க".. வாயை திறந்தாலே வன்மம்.. இந்து மகாசபை தலைவரை வீடு புகுந்து தூக்கிய குமரி போலீஸ்

Image
Kanyakumari oi-Hemavandhana By Hemavandhana Published: Saturday, April 23, 2022, 16:12 [IST] கன்னியாகுமரி: கவலரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மகா சபா தலைவர் பாலசுப்ரமணியம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள ஒரு கோவிலில் திருவிழா கடந்த 17 ம் தேதி நடந்தது.. இதில், அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார். கோயில் நிகழ்ச்சிகள் முடிவடைந்த... விரிவாக படிக்க >>

சென்னையில் விசாரணை கைதி இறந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

Image
விரிவாக படிக்க >>

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் Galaxy M53 5G! விலை எவ்வளவு

Image
சாம்சங் கேலக்ஸி M53 5G இன்று முதல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிறுவனத்தின் சமீபத்திய 5G ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி M52 5Gக்கு அடுத்ததாக உள்ளது. சாம்சங் மொபைலானது இந்த மாத தொடக்கத்தில் இந்நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது, மேலும் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான One UI 4.1-ல் இந்த மொபைல் இயங்குகிறது. இது ஆக்டா-கோர் சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது, 120 ஹெர்ட்ஸ் சூப்பர் AMOLED+ டிஸ்ப்ளே மற்றும் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா கொண்டுள்ளது. இது 5,000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் வழங்குகிறது. மேலும் படிக்க | சியோமியின்... விரிவாக படிக்க >>