காவிரி டெல்டாவில் அதிகரித்து வரும் கொலைகள்: அமைதியை நிலை நாட்ட அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல் Anbumani ramadoss: வன்னியர் சங்கத்தின் முன்னாள் தலைவர் கொத்தத்தெரு கண்ணனின் படுகொலை எதிர்பாராமல் ஆத்திரத்தில் நடந்த படுகொலை அல்ல.
பிரபல பாடகி நய்யரா நூர் காலமானார்! பிரதமர் இரங்கல்! பிரபல கஜல் இசைப் பாடகி நய்யரா நூர் காலமானார். அவருக்கு வயது 71. உடல் நலக்குறைவால் நேற்று பாகிஸ்தானில் பாடகி நூர் காலமானார். பாகிஸ்தான் பிரதமர் இரங்கல் தெறிவித்துள்ளார்
12 ராசிகளுக்கான வார பலனும் பரிகாரமும் வெள்ளி முதல் வியாழன் வரை (19.8.2022 - 25.8.2022) இந்த வாரம் எந்த ராசிக்கு எந்த பலன், உங்கள் ராசிக்கான பலனும் இந்த வாரம் செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பாருங்கள்.மேஷம் சுக்கிரன், சந்திரன்களின் நன்மை ...
முதல்வர் ஸ்டாலின் 2 நாள் பயணமாக இன்று டெல்லி செல்கிறார்: பிரதமரை சந்திக்கிறார் தமிழகத்திற்கு மத்திய அரசு தர வேண்டிய நிலுவைத் தொகைகள் குறித்தும், ஆளுநர் வசம் உள்ள தமிழக அரசின் மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க நடவடிக்கை எடுக்கவும் பிரதமரிடம் முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
அரசு ஊழியர்களுக்கு 34 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு! முழு விவரம்! அரசு அலுவலர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு அகவிலைப்படி 31 விழுக்காட்டில் இருந்து 34 விழுக்காடாக உயர்த்தி வழங்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சரோஜ் நாராயணசாமி மறைவுக்கு புரட்சித்தாய் சின்னம்மா இரங்கல்
அகில இந்திய வானொலியின் பிரபல செய்தி வாசிப்பாளர் திருமதி.சரோஜ் நாராயணசாமி அவர்கள் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன்.
'ஆகாசவாணி! செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசுவாமி என்ற கம்பீர குரலுக்கு சொந்தக்காரர். தமிழ் பேசும் நல்லுலகத்திற்கு மிகவும் பரிச்சயமானவர். தனது தனித்துவமான உச்சரிப்பால் தமிழ் மொழியை மேலும் மெருகேற்றியவர்.
திருமதி.சரோஜ் நாராயணசுவாமியை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா ட்வீட்
செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா: சிறந்த அணிகளுக்கு விருது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழாவில் சிறந்த அணிகளுக்கு விருது மற்றும் நினைவுப் பரிசு வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
உலகத் தரம் வாய்ந்த மருத்துவ உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி தந்துள்ள திருப்பதி தேவஸ்தானத்தை இன்போசிஸ் பவுண்டேஷன் தலைவர் சுதா நாராயண மூர்த்தி வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
ஆறுமுகசாமி ஆணையத்துக்கு 14வது முறையாக அவகாசம் நீட்டிப்பு ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தமிழக அரசு மேலும் 3 வார காலம் அவகாசம் அளித்துள்ளது.
நாளை போராட்டத்தில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை: போக்குவரத்துக் கழகம் எச்சரிக்கை!!! நாளைய தினத்தில் வேலைநிறுத்த போராட்டத்தில் கலந்து கொள்ளாமல் கட்டாயம் வேலைக்கு வர வேண்டும் என தமிழக போக்குவரத்து கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.