"வெட்டி தள்ளுங்க".. வாயை திறந்தாலே வன்மம்.. இந்து மகாசபை தலைவரை வீடு புகுந்து தூக்கிய குமரி போலீஸ்
Kanyakumari
oi-Hemavandhana
கன்னியாகுமரி: கவலரத்தை தூண்டும் வகையில் பேசியதாக, இந்து மகா சபா தலைவர் பாலசுப்ரமணியம் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கன்னியாகுமரி மாவட்டம் புதுக்கடை அருகே உள்ள ஒரு கோவிலில் திருவிழா கடந்த 17 ம் தேதி நடந்தது.. இதில், அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்ரமணியம் கலந்து கொண்டார்.
கோயில் நிகழ்ச்சிகள் முடிவடைந்த...
விரிவாக படிக்க >>
Comments
Post a Comment