காதலிக்க மறுத்த ‛இன்ஸ்டா’ தோழி படுகொலை.. வாலிபருக்கு தூக்கு தண்டனை... ஆந்திரா நீதிமன்றம் பரபர தீர்ப்பு



Hyderabad

oi-Nantha Kumar R

ஐதராபாத்: ஆந்திராவில் காதலிக்க மறுத்த இன்ஸ்டாவில் தோழியான கல்லூரி மாணவியை கத்தியால் 9 இடங்களில் குத்தி கொடூரமாக கொலை செய்த வாலிபருக்கு நீதிமன்றம் இன்று தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. ஆந்திராவில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்திய இந்த வழக்கில் எட்டரை மாதத்தில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்தவர் ரம்யா. இவர் தனியார் கல்லூரி ஒன்றில் பிடெக் 3ம் ஆண்டு படித்து வந்தார். குண்டூரை சேர்ந்தவர் சசிகிருஷ்ணா.

இந்த சசிகிருஷ்ணா இன்ஸ்டா...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog

பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 37 ஆண்டு சிறை

Moodboard Le design culinaire ou food design est sur tous les fronts

பெட்ரோல், டீசல் விலை இன்றும் உயர்வு.. மாவட்டவாரியாக இன்றைய (மார்ச் 29-2022) நிலவரம்