Posts

தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய அமீரக நிறுவனங்கள் ஒப்பந்தம்!

Image
துபாயில் நடந்த முதலீட்டாளர்கள் சந்திப்பு கூட்டத்தில், அமீரக தொழில் நிறுவனங்கள் சார்பில் தமிழகத்தில் ரூ.2,600 கோடி முதலீடு செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. தமிழ்நாட்டுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்கும் விதமாக, 4 நாட்கள் பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்றார். அங்கு அமைக்கப்பட்டிருந்த தமிழ்நாடு தளத்தை திறந்து வைத்தார்.  இதில், தமிழ்நாடு அரங்கு மூலம் சர்வதேச அளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க தமிழக அரசு திட்டமிட்டு, துபாயில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்து இருந்தது. தொடர்ந்து நேற்று காலை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் ஜெபல் அலி சிறப்பு பொருளாதார மண்டலத்துக்கு சென்றார். அங்குள்ள... விரிவாக படிக்க >>

ரஷ்யாவை அடக்க ஐரோப்பா இந்த செயல்களை செய்ய...

Image
ரஷ்யாவை அடக்க ஐரோப்பா இந்த செயல்களை செய்ய வேண்டும் | | | |

Jackpot அடிக்கப்போகும் ராசிகள் | ராகு கேது பெயர்ச்சி | Ragu Kethu Peyarchi Palan | Rasi Palan|12Rasi

Image
Jackpot அடிக்கப்போகும் ராசிகள் | ராகு கேது பெயர்ச்சி | Ragu Kethu Peyarchi Palan | Rasi Palan|12Rasi

Today Rasi Palan 27/03/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

Image
Today Rasi Palan 27/03/2022 | Indraya Rasi Palan | இன்றைய ராசி பலன்| Rasi Palan

SUNDAY MORNING SPECIAL SURYA BHAGAVAN POWERFUL MANTRA | BEST TAMIL DEVOTIONAL SONGS

Image
SUNDAY MORNING SPECIAL SURYA BHAGAVAN POWERFUL MANTRA | BEST TAMIL DEVOTIONAL SONGS

பிரதமர் நிதி உதவி.. உங்களுக்கு வேணுமா?; வங்கி கணக்குடன் ஆதாரை இணையுங்கள்!

Image
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டு இருக்கும் அறிவிப்பில் கூறியிருப்பதாவது: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டத்தின் கீழ் நிலம் இருக்கும் விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2 ஆயிரம் வீதம் ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் வேளாண் இடுபொருட்கள் வாங்க மற்றும் இதர வேளாண் பணிகளுக்கு ஊக்கத்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் கடலூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின் கீழ் 1,82,811 விவசாயிகள் இதுவரையிலும் பயன் அடைந்து வருகின்றனர். அதே சமயம் விவசாயிகள் வரும் ஏப்ரல் 2022 முதல் ஜூலை 2022 வரை காலத்திற்கான 11வது தவணை தொகையை பெறுவதற்கு தங்களது ஆதார் எண்ணை வங்கிக் கணக்குடன் இணைப்பது கட்டாயம் ஆகும். விரிவாக படிக்க >>

4வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு.. மாவட்ட வாரியாக விலை நிலவரம் என்ன?

Image
4வது முறையாக பெட்ரோல் டீசல் விலை உயர்வு.. இன்னும் உயர வாய்ப்பு.. மாவட்ட வாரியாக விலை நிலவரம் என்ன? சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்து வரும் நிலையில் 5வது நாளாக இன்றும் விலை 76 காசுகள் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 104.43 ரூபாய்க்கும், ஒரு லிட்டர் டீசல் 94.4 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மாதம் ரூ. 4999 செலுத்தி சென்னையில் வீடு வாங்கி செம சான்ஸ் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒருசில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது.   தொடர்ந்து 5 மாநில தேர்தல் நடைபெற்ற வந்த நிலையில் கடந்த பல நாட்களாக நாட்டில் பெட்ரோல் டீசல் விலை எந்தவிதமான மாற்றங்களும் இல்லாமல் தொடர்ந்து ஒரே விலையில் நீடித்து வருகிறது. பெட்ரோல் டீசல் விலை கடந்த 5 நாட்களுக்கு முன்னர் தமிழகத்தின் தலைநகரான சென்னையில...