பூமியை நெருங்கும் சிறுகோள்: பாதிப்பை ஏற்படுத்துமா? கண்காணிக்கும் நாசா



நாம் வாழும் பூமி கிரகமானது மில்லியன் கணக்கான ஆண்டுகளாக உயிரினங்களை வளர்த்திருக்கலாம், ஆனால் கடந்த காலங்களில் பேரழிவு நிகழ்வுகளையும் பூமித்தாய் எதிர்கொண்டிருக்கிறாள்.

பூமியை பல்வேறு சிறுகோள்கள் அவ்வப்போது தாக்கிவந்தாலும், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு பூமியைத் தாக்கிய ஒரு சிறுகோள் ஒரே அடியில் கிரகத்தில் உள்ள பெரும்பாலான உயிரினங்களை அழித்துவிட்டது. 

அந்த சிறுகோள் மோதலானது டைனோசர்கள் உட்பட பல உயிரினங்களை பூண்டோடு ஒழித்துவிட்டது. அந்த மாபெரும் அழிவுக்கு பிறகுதான் உலகில் பாலூட்டிகளின் ஆதிக்கம் அதிகரித்தது.

மேலும் படிக்க | நடனமாடும் விண்மீன் திரள்கள்; நாசாவின் புகைப்படம் வைரல்

டைனோசர்களை அழித்த...

விரிவாக படிக்க >>

Comments

Popular posts from this blog