Posts

இதுக்கு டிரஸ்ஸே போடாம இருந்து இருக்கலாம் பூனம் பாஜ்வா.., திணறிப்போன இளசுகள்!!

Image
தமிழில் முன்னணி நடிகையான பூனம் பாஜ்வா வெளியிட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் வைரலாகி வருகிறது. பூனம் பாஜ்வா தமிழில் வெளியான சேவல் படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் தான் நடிகை பூனம் பாஜ்வா. இவருக்கு ரசிகர்கள் இடத்தில் ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது. விரிவாக படிக்க >>

சென்னையில் பெய்த மழை... ஊட்டியாக மாறிய சென்னையால் மகிழ்ச்சியில் மக்கள்

Image
Chennai oi-Jeyalakshmi C By Jeyalakshmi C Published: Tuesday, May 17, 2022, 16:27 [IST] சென்னை: சென்னையில் தாம்பரம், பெருங்களத்தூர், பூந்தமல்லி, ஆவடி சுற்றுவட்டாரப்பகுதிகளில் மழை பெய்து வருகிறது. திடீர் கனமழையால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை காரணமாக வெப்பம் தணிந்து குளுமை பரவியுள்ளது. தமிழகத்தில்... விரிவாக படிக்க >>

ப.சிதம்பரம் தொடர்புடைய இடங்களில் சிபிஐ ரெய்டு: `எத்தனை முறை... நானே மறந்துவிட்டேன்’ - கார்த்தி

Image
இருப்பினும் இதுவரை எந்த வழக்கின் கீழ் சிபிஐ சோதனை நடைபெறுகிறது என்ற எந்த தகவலும் வெளியாகவில்லை. ப.சிதம்பரம் மட்டுமல்லாமல், அவரின் மகன் கார்த்தி சிதம்பரத்தின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட இடங்களிலும் சி.பி.ஐ சோதனை நடத்திவருகின்றனர். கார்த்தி சிதம்பரத்தின் மீது ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் கீழ் இந்த சோதனை நடைபெறுவதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், சிபிஐ-யின் இந்த திடீர் சோதனை குறித்து, ``எத்தனை முறைதான் சோதனை நடத்துவீர்கள். இதுவரை எத்தனை முறை சோதனை நடந்தது என்பதை நானே மறந்துவிட்டேன்" என கார்த்தி சிதம்பரம் ட்வீட் செய்துள்ளார்.

சாதி சான்று இல்லாததால் தேர்வுக்கு தடை.. 10ம் வகுப்பு மாணவி குடும்பத்துடன் தீக்குளிக்க முயற்சி!

Image
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை வாராந்திர மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. அப்பொழுது மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக தம்பதியினர் தனது மகள் மற்றும் மகனுடன் திடீரென உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயற்சி செய்தனர். இதை கண்ட அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த தீயணைப்புத் துறையினர் உடனடியாக அவர்களை தடுத்து நிறுத்தி அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து தீக்குளிக்க முயன்ற 4 பேரிடம் மாவட்ட வருவாய் அலுவலர் விசாரணை மேற்கொண்டார். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகேயுள்ள செல்லக்குட்டப்பட்டி கிராமத்தை சேர்ந்த கார்த்திக், மங்கம்மாள் தம்பதியினர் எங்களுக்கு 10ம் வகுப்பு... விரிவாக படிக்க >>

முதல்முறையாக, வாட்ஸ்-ஆப் மூலம் விசாரணை நடத்திய சென்னை உயர் நீதிமன்றம்

Image
விரிவாக படிக்க >>

125 ஆண்டுக்கு பிறகு நாளை பல மாவட்டம் ஆபத்து 115 கி.மீ வேகத்தில் புயல் | #tamilnews | Tn Rain news

Image
125 ஆண்டுக்கு பிறகு நாளை பல மாவட்டம் ஆபத்து 115 கி.மீ வேகத்தில் புயல் | #tamilnews | Tn Rain news

முடிவு பண்றது இயற்கையில்லை நான்: வெளியானது விக்ரம் டிரைலர்

Image
விரிவாக படிக்க >>